104
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்திற்குட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தெருவில் வைத்து தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. கருங்குளம் வட்டார வள மைய அலுவலகத்திற்க...

563
கல்வி தேர்ச்சி விகிதத்தில் மதுரை மாவட்டம் ஏன்பின்தங்கி உள்ளது என ஆய்வுக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான கார்த்திகா கள்ளக்குறிச்சி...

433
சென்னை மாநகராட்சியின்கல்வித்துறை இணை ஆணையரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20 ஆசிரியர்களுக்கு, வகுப்புக்கு வராத குற்றச்சாட்டில் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கவில்...

410
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை என மாணவிகள் தெரிவித்துள்ளனர். 1500...

654
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி அனு என்பவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராகத் தேர்தெடுக்கப்பட்டார். 600க்கும் மேற்பட்ட ம...

366
தமிழக கல்வி முறையை குறை சொல்வது, தமிழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் குறை சொல்வதற்கு சமம் என்றும், அதற்கு திமுக அரசு எந்த காலத்திலும் இடம் கொடுக்காது என்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்ட...

650
வகுப்புக்கே வராத மாணவர்களை செமஸ்டர் தேர்வெழுத அனுமதித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென பி.எட் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத...



BIG STORY